அணுக்கள் ஒன்றுதான்
எல்லா பொருள்களிலும்; கல்லிலும் மலரிலும்...
அணுக்கருத் துகள்களும், எலக்ட்ரான்களின்
எண்ணிக்கைகளும் தான் பொருள்களின் தன்மையை மாற்றுகின்றன.
எண்ணிக்கைகள் பொருள்களின் தன்மையை மாற்றுமானால்
நல் எண்ணங்கள் நம் தரத்தை மாற்றாதோ!!
நம் வாழ்வைத்தான் உயர்த்தாதோ!!