Sunday, August 12, 2018

கருணாநிதி உடல் நகர்ந்து செல்லும் காட்சி | Karunanidhi body moving

ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல் கண்ணாடி பேழைக்குள் நகர்ந்து செல்லும் காட்சி. சரியான பாதுகாப்பு வசதிகள், முன்னேற்பாடு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாத எடப்பாடி அரசின் மெத்தனத்தால் கூட நெரிசல் ஏற்பட்டது. இரண்டு பேர் உயிர் இழந்தனர். நாட்டின் பிரதமருக்கு வழங்க வேண்டிய சம அளவிலான பாதுகாப்பு அளிக்கப்படும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சரிவர பாதுகாப்பு வழங்கவில்லை.





கூட்ட நெரிசலை சரிவர கட்டுப்படுத்த இயலாத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அணைத்து தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.

அதே நேரத்தில், புரட்சித்தலைவி அம்மா இறந்த பொழுது சட்ட ஒழுங்கையும், ராஜாஜி மண்டபத்தில் திரண்ட கூட நெரிசலையும் தன ஆளுமையால் கட்டுக்குள் வைத்திருந்த திருமதி.சசிகலா நடராஜன் அவர்களை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

No comments:

Post a Comment